இலங்கையில் ஆங்கிலேயரின் காலனி ஆட்சியில் அன்று காணப்பட்ட பணக்கார மேலாதிக்க வர்க்கத்தினர், காலனித்துவம் வழங்கிய சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு நாட்டு மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்த வேளையில், இலங்கை காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திரம் அடைய வேண்டும் என்று குரல் கொடுத்து அதற்கான போராட்டங்களை ஆரம்பித்தவர்கள்…
Read More இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்.Author: Sajith Saranga
அவரை விட்டுவிடுங்கள்
ஜானதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்து அவரை கொண்டாடும் பதிவுகளும் வர்ணிப்புக்களும் ஒருபுறம், விமர்சிக்கும் கருத்துக்கள் மறுபுறம் என்று இந்த நாட்களில் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல் ஞானமும் அவரை ஆராய்வதிலேயே இருக்குறது. அரசியலில் ஒரு புதுமுகம், அதுவும் முஸ்லிம்களின் அரசியல் சீரழிந்து…
Read More அவரை விட்டுவிடுங்கள்පාංශු – The Soil – மண்_ காணாமல் ஆக்கப்படும் மனித அவலத்தின் வலி
பல சர்வேதேச விருதுகளை வென்ற “பாங்க்ஷு” (පාංශු; The Soil மண்) என்ற சிங்கள திரைப்படம் இந்த நாட்களில் இலங்கையில் திரையிட படும் அதேவேளை, இலங்கையில் காணாமல் போதல் அல்லது காணாமலே ஆக்கப்படுத்தல் என்ற அநீதியின் கோரம் குறித்து சமூக விவாதத்தை இந்த திரைப்படம் மீண்டும் கிளப்பிவிட்டுள்ளது. பிரபல…
Read More පාංශු – The Soil – மண்_ காணாமல் ஆக்கப்படும் மனித அவலத்தின் வலிமார்க்ஸ் கல்லூரி – 8 விவசாயம் அற்றுப் போதலும் மார்க்சிஸமும்
மார்க்ஸ் கல்லூரி – 8 விவசாயம் அற்றுப் போதலும் மார்க்சிஸமும் EDUARDO C. TADEM, PH. D.மாற்றீட்டு அபிவிருத்தித் திட்ட அமைப்பாளர்கூட்டிணைப்பு அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் (UP CIDS AltDev),பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகம்,ஓய்வு பெற்ற ஆசிய ஆய்வுத் துறைப் பேராசிரியர்,UP. Diliman
Read More மார்க்ஸ் கல்லூரி – 8 விவசாயம் அற்றுப் போதலும் மார்க்சிஸமும்கொரோனா வைரஸும் வளைகுடா இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும்
கொரோனா வைரஸும் வளைகுடா இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும் பட மூலம், The Economic Times Francis Solomantine on September 4, 2020 கொரோனா வைரஸ் பாதிப்பும் மற்றும் வளைகுடா பொருளாதார பின்னடைவும் கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே பயங்கரமாக பாதித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு நாடுகள் தடுக்க…
Read More கொரோனா வைரஸும் வளைகுடா இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் கையளிப்பு
Read More காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்ஒடுக்கப்பட்டோரின் ஒருங்கிணைப்பு மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 16ல் இலங்கையின் 8வது ஜனாதிபதி சிங்கள-பௌத்த மக்களின் பெரும்பான்மை வாக்குகளின் பலத்தில் தெரிவு செய்யப்பட்டுப் பதவிக்கு வந்திருக்கிறார். அவர் பதவியேற்ற நாள் முதல், அவருடைய அதிகார ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அரச நிர்வாக செயற்பாடுகள், ‘கொவிட் 19’ தொற்று நோய்த் தடுப்புக்…
Read More ஒடுக்கப்பட்டோரின் ஒருங்கிணைப்பு மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்.